உன் மேல்
நான் கொள்ளும் கோபம்
காரணம்
உன் செயல்
என்னை கொள்கிறதே
இதழ்கள் தனித்து
சிரிப்பதில்லை
இதயம் தன்
கண்ணை
வெறுப்பதில்லை
அது போல்
நானும்
என் உரிமையை
விட்டுகொடுப்பதில்லை
யாராருடனோ பழுகுகிறாய்
எங்கெங்கோ செல்கிறாய்
சரியில்லாத ஒன்றை
தவறில்லையே என்கிறாய்
வேண்டாமடி பெண்ணே
மை தீர்ந்த பேனாவில்
எழுதும் கவிதையாய்
என் நெஞ்சுக்குள்
உன் நினைவுகள்
முழுமையாக்கபடாமலேயே
முடிந்து போகலாம் !
Saturday, May 7, 2011
வர்ணனை
நான் என்ன
கடலில் விழுந்த
மழைத்துளியா
உன் கண்கள்
என்னை அறியவில்லையா
உனை சேரும்
நாளை தேடியே
நான் போகிறேன்
வானம் மீதிலே
உன்னோடு பேசும்
தருணங்களில்
நான் நேரத்தை
மதிப்பதில்லை
அதனால் தான் என்னவோ
நீ இல்லாத சமயங்களில்
கடிகாரமுள் வேகமாய்
கடப்பதில்லை
கைபேசி சத்தத்தில்
நான் எதிர்பார்ப்பது
உன் முகமே
கைகோர்த்து நடக்கவே
ஏங்குகிறேன் உன்னுடனே
விழி மூடிய பின்னும்
உனக்கான கவிதை
கனவென்ற பெயரில்
தீட்டப்படும்
கடலில் விழுந்த
மழைத்துளியா
உன் கண்கள்
என்னை அறியவில்லையா
உனை சேரும்
நாளை தேடியே
நான் போகிறேன்
வானம் மீதிலே
உன்னோடு பேசும்
தருணங்களில்
நான் நேரத்தை
மதிப்பதில்லை
அதனால் தான் என்னவோ
நீ இல்லாத சமயங்களில்
கடிகாரமுள் வேகமாய்
கடப்பதில்லை
கைபேசி சத்தத்தில்
நான் எதிர்பார்ப்பது
உன் முகமே
கைகோர்த்து நடக்கவே
ஏங்குகிறேன் உன்னுடனே
விழி மூடிய பின்னும்
உனக்கான கவிதை
கனவென்ற பெயரில்
தீட்டப்படும்
வர்ணனை
நான் என்ன
கடலில் விழுந்த
மழைத்துளியா
உன் கண்கள்
என்னை அறியவில்லையா
உனை சேரும்
நாளை தேடியே
நான் போகிறேன்
வானம் மீதிலே
உன்னோடு பேசும்
தருணங்களில்
நான் நேரத்தை
மதிப்பதில்லை
அதனால் தான் என்னவோ
நீ இல்லாத சமயங்களில்
கடிகாரமுள் வேகமாய்
கடப்பதில்லை
கைபேசி சத்தத்தில்
நான் எதிர்பார்ப்பது
உன் முகமே
கைகோர்த்து நடக்கவே
ஏங்குகிறேன் உன்னுடனே
விழி மூடிய பின்னும்
உனக்கான கவிதை
கனவென்ற பெயரில்
தீட்டப்படும்
கடலில் விழுந்த
மழைத்துளியா
உன் கண்கள்
என்னை அறியவில்லையா
உனை சேரும்
நாளை தேடியே
நான் போகிறேன்
வானம் மீதிலே
உன்னோடு பேசும்
தருணங்களில்
நான் நேரத்தை
மதிப்பதில்லை
அதனால் தான் என்னவோ
நீ இல்லாத சமயங்களில்
கடிகாரமுள் வேகமாய்
கடப்பதில்லை
கைபேசி சத்தத்தில்
நான் எதிர்பார்ப்பது
உன் முகமே
கைகோர்த்து நடக்கவே
ஏங்குகிறேன் உன்னுடனே
விழி மூடிய பின்னும்
உனக்கான கவிதை
கனவென்ற பெயரில்
தீட்டப்படும்
அந்த தருணம்
பேசிவிட்டு
நாம் பிரியும்
கடைசி நிமிடத்திலும்
உன்னை
திரும்பி பார்த்துவிட்டே
செல்கிறேன்
இந்த பொழுது
நகராமல் அப்படியே
உறைந்து போக கூடாதா !
நாம் பிரியும்
கடைசி நிமிடத்திலும்
உன்னை
திரும்பி பார்த்துவிட்டே
செல்கிறேன்
இந்த பொழுது
நகராமல் அப்படியே
உறைந்து போக கூடாதா !
வருடுவதேன்
கண்கள் உறங்கும் நேரத்தில்
இதயம் இமைகளை
கவிதையை கொண்டு
வருடுவதேன் !
இதயம் இமைகளை
கவிதையை கொண்டு
வருடுவதேன் !
புது விதம்
உன்னாலே எந்தன்
நெஞ்சில்
பனிமழை
இந்த பெண்ணாலே
இன்று
என் மாற்றங்கள்
புது விதம் !
நெஞ்சில்
பனிமழை
இந்த பெண்ணாலே
இன்று
என் மாற்றங்கள்
புது விதம் !
முத்தத்தின் வழியே
முத்தத்தின் வழியே
காதலின் முகவரி
சொல்கிறாய்
ரத்தத்தின் செல்களில்
ரகசியமாய் செல்கிறாய்
காலை பனியிலும்
உன் முகமே
ராத்திரி முடிவும்
உன்னிடமே
கைப்பிடி அளவே
இதயமடி
அதில் உன்
காலடி சுவடுகள்
பதிந்தடி !
காதலின் முகவரி
சொல்கிறாய்
ரத்தத்தின் செல்களில்
ரகசியமாய் செல்கிறாய்
காலை பனியிலும்
உன் முகமே
ராத்திரி முடிவும்
உன்னிடமே
கைப்பிடி அளவே
இதயமடி
அதில் உன்
காலடி சுவடுகள்
பதிந்தடி !
முத்தத்தின் வழியே
முத்தத்தின் வழியே
காதலின் முகவரி
சொல்கிறாய்
ரத்தத்தின் செல்களில்
ரகசியமாய் செல்கிறாய்
காலை பனியிலும்
உன் முகமே
ராத்திரி முடிவும்
உன்னிடமே
கைப்பிடி அளவே
இதயமடி
அதில் உன்
காலடி சுவடுகள்
பதிந்தடி !
காதலின் முகவரி
சொல்கிறாய்
ரத்தத்தின் செல்களில்
ரகசியமாய் செல்கிறாய்
காலை பனியிலும்
உன் முகமே
ராத்திரி முடிவும்
உன்னிடமே
கைப்பிடி அளவே
இதயமடி
அதில் உன்
காலடி சுவடுகள்
பதிந்தடி !
என் உலகம்
என் மேல்
அன்பின் அளவு
யாதென
அவள் கேட்டாள்
வானத்தை கை நீட்டி
அளந்து கொள்
என்றேன்
வானத்தில் மின்னல்கள்
சிரிப்பது போல்
உன் மேல் கோபத்தை
நான் கொஞ்சம்
தெளிக்கின்றேன்
நீ மௌனத்தால்
தண்டனை கொடுக்கையிலே
மறுகணம் கொஞ்சி
சிரிக்கின்றேன்
உனை போல
அழுகின்ற
மழை இல்லை
உனை போல
படர்கின்ற
நிழல் இல்லை
உலகில்
நீயும் என் தாயும்
போல
வேறு உறவில்லை !
அன்பின் அளவு
யாதென
அவள் கேட்டாள்
வானத்தை கை நீட்டி
அளந்து கொள்
என்றேன்
வானத்தில் மின்னல்கள்
சிரிப்பது போல்
உன் மேல் கோபத்தை
நான் கொஞ்சம்
தெளிக்கின்றேன்
நீ மௌனத்தால்
தண்டனை கொடுக்கையிலே
மறுகணம் கொஞ்சி
சிரிக்கின்றேன்
உனை போல
அழுகின்ற
மழை இல்லை
உனை போல
படர்கின்ற
நிழல் இல்லை
உலகில்
நீயும் என் தாயும்
போல
வேறு உறவில்லை !
சிறை
உனை சேர
காத்திருக்கும்
சில ஆண்டுகள்
உன்னை காதலித்த
குற்றத்திற்கு
நீ தரும்
சிறை தண்டனையா !
காத்திருக்கும்
சில ஆண்டுகள்
உன்னை காதலித்த
குற்றத்திற்கு
நீ தரும்
சிறை தண்டனையா !
நினைப்பில் நீ
நீ
தோழியாக
இருந்த போது
நாளுக்கு ஒரு முறை
நினைத்தேன்
காதலியாக ஆன போது
உன் நினைப்பில் தான்
நாட்களை கடத்துகிறேன்
மாற்றங்கள்
உறவில் மட்டுமல்ல
உணர்விலும் கூட தான் !
தோழியாக
இருந்த போது
நாளுக்கு ஒரு முறை
நினைத்தேன்
காதலியாக ஆன போது
உன் நினைப்பில் தான்
நாட்களை கடத்துகிறேன்
மாற்றங்கள்
உறவில் மட்டுமல்ல
உணர்விலும் கூட தான் !
மறக்கின்றேன்
உன் பிரிவின்
வேதனை
என் எண்ணங்களை
வெட்டி வீழ்த்துவதால்
கவிதை எழுதவும்
மறக்கின்றேன் !
வேதனை
என் எண்ணங்களை
வெட்டி வீழ்த்துவதால்
கவிதை எழுதவும்
மறக்கின்றேன் !
ஞாயம் தானே
தூக்கத்தை
சிறை பிடித்து
விழியில்
அடைத்து பார்க்கிறேன்
ஏமாற்றி
தப்பி செல்கிறது தூக்கம்
நெஞ்சில் உன்
நினைவு இருக்கையில்
இது ஞாயம் தானே !
சிறை பிடித்து
விழியில்
அடைத்து பார்க்கிறேன்
ஏமாற்றி
தப்பி செல்கிறது தூக்கம்
நெஞ்சில் உன்
நினைவு இருக்கையில்
இது ஞாயம் தானே !
தூக்கமின்றி
பனி விழும் இரவில்
ஒரு மணி வரை நானும்
உறங்காமல்
கவிதை கோர்க்கிறேன்
விழி பூக்களில்
சிறிதும்
தேன் இல்லை !
ஒரு மணி வரை நானும்
உறங்காமல்
கவிதை கோர்க்கிறேன்
விழி பூக்களில்
சிறிதும்
தேன் இல்லை !
தூக்கமின்றி
பனி விழும் இரவில்
ஒரு மணி வரை நானும்
உறங்காமல்
கவிதை கோர்க்கிறேன்
விழி பூக்களில்
சிறிதும்
தேன் இல்லை !
ஒரு மணி வரை நானும்
உறங்காமல்
கவிதை கோர்க்கிறேன்
விழி பூக்களில்
சிறிதும்
தேன் இல்லை !
Subscribe to:
Posts (Atom)