என் கிறுக்கலில் சில
புதுக்கவிதை
Friday, October 29, 2010
இது ஒரு விதம்
அலை கடந்து கடலில் மூழ்கினேன்
கடலின் நடுவே கரையை தேடினேன்
மலையில் ஏறி அடை மழையை வேண்டினேன்
மரத்தின் இலைகளில் மழைத்துளி காண்கிறேன்
சில தூரம் நடந்தே பூமியை கடந்தேன்
தனிமை என்னிடம் பழக மறுக்கும்
நெஞ்சம் உன்னை தேடி அழைக்கும்
--
Sent from my mobile device
http://nettru.blogspot.com
8148715763
9600264103
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment