Friday, October 29, 2010

இது ஒரு விதம்

அலை கடந்து கடலில் மூழ்கினேன்
கடலின் நடுவே கரையை தேடினேன்
மலையில் ஏறி அடை மழையை வேண்டினேன்
மரத்தின் இலைகளில் மழைத்துளி காண்கிறேன்
சில தூரம் நடந்தே பூமியை கடந்தேன்
தனிமை என்னிடம் பழக மறுக்கும்
நெஞ்சம் உன்னை தேடி அழைக்கும்

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

No comments:

Post a Comment