Tuesday, August 2, 2011

ஏதோ ஒன்று

நேற்று பார்த்த உன்னை
நேரில் பார்க்க முடியவில்லை

காற்று போல வந்தாய்
வார்த்தை மட்டும் தந்தாய்

இன்னுமும் உன் வார்த்தைகள்
காற்றிலே அலையோடிகொண்டிருக்கிறது

அதிகாலை ஆரம்பித்து
நள்ளிரவு வரையிலும்
நினைவு நிலா மட்டுமே
என் வானில் காய்கிறது

உன் நினைவுகள் அழிவதில்லை
உன் நட்பையும் மறுக்கவில்லை
ஆனால்
இல்லாத ஒன்று
இருப்பதாய் எனக்குள்ளே !

Monday, August 1, 2011

சிட்டு குருவி

வாகனத்தின் கண்ணாடியில்
வன்முறை காட்டும்
சிட்டு குருவியின்
அறியாமையும் ஒரு அழகு தான் !

தனிமை

நான் விரும்புவதில்லை
இருந்தாலும்
என்னோடு இருக்கிறாய் நீ
"தனிமை"

நீ என்

நீ என்
தகவல் அறியும் சட்டம்

அறிந்தேன் உன்னால்
மொத்தம்

இருப்பதென்றால்
மிச்சம்

அதை தருவதில் என்ன
அச்சம் !

நினைவுகளில்

பேருந்து நிறுத்தம்
கடைபலகையில்
உன் பெயரை
பார்க்கையில்
புறப்பட தயாராகி விடுகிறது
உன்னை பற்றிய நினைவுகள் !

பணம்

சீட்டுகட்டுகளில் இருந்திருந்தாலாவது
நோட்டுகட்டுகளின் வாசம் முகர்ந்திருப்பேன்
மனிதகூட்டுக்குள் பிறந்துவிட்டேன்
ரூபாய் நோட்டுகள் இல்லையே
ஏழ்மை பூட்டுதனை தகர்த்தெறிய !

ரணம்

இரவில் நிழல்
தேவை இல்லையென
இலையுதிர்த்ததோ மரம்

என் இதயம் உதிர்ந்தது
எவ்வாறு என
அறியமுடியாத ரணம் !

காதல் கொல்லும்

வானமும் பூமியும்
தொல்லையடி
வானவில் கூட
வெள்ளையடி
சொல்ல வார்த்தைகள்
என்னிடம் இல்லையடி
உன் காதல்
என்னை கொல்லுதடி !!!!!!!

நியாயமா !

நினைவே நீ எனும்போது
மறக்க முடியுமா

கனவே நீ என்பதால்
காண மறுக்க முடியுமா

நீ பேசாது போனால்
நான் ஊமையாகிறேன்

நீ பார்க்காமல் போனால்
விழியற்று போகிறேன்

உன் பாதசுவடுகள் எனக்கு
புகைப்படம்

உன் அன்பு ஒன்றே எனக்கு
நிழற்குடை

என் இதயம் வரை தாக்கும்
நீ பெண்ணாகிய மின்னல்

என்னை வேரோடு சாய்க்கும்
நீ வயல்வெளி தென்றல்

இப்படியே வர்ணித்து
வாழ்க்கை போகுமா

மேகம் இல்லா வானம் தான்
மழையை தூருமா

நான் வானம் என்றால்
என்னுடைய மேகம் நீயம்மா

என்னோடு சேராமல் போவது
உனக்கே நியாயமா !

பெண்ணே

உயிர் உடலில் இல்லை
அது உன்னிடமே
என் உலகம் எங்கேயும் இல்லை
அது அந்த பெண்ணிடமே
ஏ பெண்ணினமே
ஆண்கள் சிக்குவதேல்லாம்
உங்கள் கண்ணிடமே !

கீதம்

அவள் அழைப்புகளுக்கு
என்றும் தடைவிதிக்காத
கைபேசியே
நான் அழைக்கையில் மட்டும்
என்னை ஏமாற்றிவிடுவதேன்

அவளுக்காய் ஏமாறுவதும்
ஒருத்துளி தேன்

அவள் நாணம் கொண்டு
நகம் கடித்தால்
வானம் வடக்கே சிவப்பதேன்

உதட்டு வழி அழைக்கும்
அவள் பெயரும்
என் உள்நெஞ்சின்
கீதம் தான் !

காதல் ! காதல் !

எங்கேயும் காதல்
காதலில் சிறு மோதல்
நினைவினில் சிறு சாதல்
சாதலில் வாழ்தல்
இது தான் காதல்!

பேசுவோம்

உயிர்கள் எல்லாம்
புரிந்த மொழியே
இதயம் மட்டும் பேசும் மொழியே
விழிகள் விதைத்து
விருட்சமாகும்
அன்பு என்ற
காதல் மொழியே
நாமும் பேசுவோம் கொஞ்சம் !

உனக்கு மட்டும்

நீ மட்டும் பேசும்
கைப்பேசி ஆகவா

நீ மட்டும் படிக்கும்
குறுஞ்செய்தி ஆகவா

நீ மட்டும் பார்க்கும்
கண்ணாடி ஆகவா

நீ மட்டும் வாசிக்கும்
புத்தகம் ஆகவா

நீ மட்டும் கேட்கும்
பாடல் ஆகவா

நீ மட்டும் ரசிக்கும்
இயற்கை ஆகவா

நீ மட்டும் வசிக்கும்
தேசமாகவா

உன்னை மட்டும் நனைக்கும்
மழைத்துளி ஆகவா

உனக்காகவே வாழும்
உயிரும் ஆகவா !?

கொஞ்சம் காதல்

உன் அன்னநடையில்
அன்னங்கள் தோற்று போகும்

சின்ன இடையில்
மின்னல்கள் மிரட்டி போகும்

நீ திரும்பி பார்க்க
உன் விழியும் என் தேசமாகும்

உறக்கம் தவிர்த்தே
உளறி தொலைத்தேன்

உனக்குள் விழுந்தே
உலகை மறந்தேன் !

விழியீர்ப்பு

மேலே இருந்து
கீழே விழுந்தது ஆப்பிள்
நியூவ்டன் அறிந்தது
புவியீர்ப்பு சக்தி

உன்னை நோக்கி
என் இதயம் பறக்கையில்
நானும் அறிந்தேன்
உன் விழியீர்ப்பு சக்தி !

யாரோ அவள்

கவிதை கரையோரம்
காத்திருந்தாள் பெண்ணொருத்தி
அவளை கண்டதில்லை
எனவே
நிலவை காண்கிறேன்
அவள் முகத்தை முன்னிருத்தி !

உனக்கு பதில்

நிலா முகம்
காணவே
உலா வரும் தென்றலாய்
உனக்கு பதில் நான்
உனக்காக தேய்கிறேன் !

கிளிஞ்சல்கள்

உனக்கு பரிசாய் தரவே
சேகரிக்கப்பட்ட கிளிஞ்சல்களை
கரை ஒதுக்கியதோ அலைகள் !

பூவாய் அவள்

பெண்களுக்கு மட்டும்
பூக்கள் சொந்தமென
யார் சொன்னது
இதோ பாருங்கள்
எனக்கும் ஒரு
பூ கிடைத்திருக்கிறது பெண்ணாக !

உயிர் தோழி

உயிர் விட்ட பூக்களெல்லாம்
உன் கூந்தலை சேருமே
உனை சேர வேண்டும் என்றால்
என் உயிரும் வேண்டுமோ

மடிந்தாலும்
விடிந்ததும்
சூரியன் உதிக்கும்

விடிந்தவுடன்
எழுந்ததும்
நெஞ்சம் உனை நினைக்கும்

வேர்க்காத தேகத்தினில்
குப்பைகள் மிஞ்சுமே

உனை பார்க்காத விழிகளுக்கு
காட்சியெல்லாம் பஞ்சமே

என் முகவரி சொல்லியே
உன் முகவரி கேட்கிறேன்

வழிந்திடும் உன் கண்ணீரில்
முழுமனதினை பார்க்கிறேன் !

விரும்புகிறேன்

நீ நகைக்காத
நேரமெல்லாம்
நரகமாய் தான் தெரிகிறது

நீ
புன்னகைக்க மறந்து விட்டால்
பூக்களில் தேன் குறைகிறது

தூரங்களை வெறுக்கிறேன்
நம்மை பிரிப்பதால்

இணையத்தை விரும்பினேன்
நம்மை இணைப்பதால் !

உன் நினைவுகள்

உன்னை
விட மாட்டேன் இனி
என தீவிரவாதமாய்
மிரட்டுகிறது
உன் நினைவுகள் !

வரம்

உன்னை
காண்கையில்
வரமொன்றை
கேட்கிறேன்
விழிப்பூக்களில்
நிறமாய் மாறவே !

மேகம் போல்

மேகம் தீண்டும் காற்றே
மெதுவாய் உரசு என் மேல்

நீ தீண்டிய பின்பு மேகம்
மழையாய் அழுவது ஏனோ

பெண்மை போலே நீயும்
பிறவி கொண்டதால் தானோ !

மின்னல் வந்து

மின்னல் வந்து
என்னை கொள்ளுமா

இதயம் வரை
பாய்ந்து செல்லுமா

பெண்மை என்னை
புரிந்து கொள்ளுமா

அவள் கண்மை வழியே
என் காதல் துள்ளுமா

அவள் இடையின் அளவு
என் கரங்கள் சொல்லுமா

அவள் இதழில் மோதி
என்னிதழ்கள் வெல்லுமா

உன்னில் காதல் உண்டா
அதை முதலில் சொல்லம்மா

Tuesday, June 14, 2011

செல்லக்கோபங்கள்

விடுமுறை நாட்களில்
அடம் பிடிக்கும்
ஒன்பது மணி
தூக்கம் போல்
என்னை
மன்னிக்க மறுக்கின்றன
உன்
செல்லக் கோபங்கள்
--
8148715743

Sunday, May 8, 2011

அன்பின் தினம்

நம் ஆரம்பம்
அவளின் கருவறை
அவளே அன்பின்
வகுப்பறை
கருவில் முதலில்
பிறப்பது
இதயம் தானாம்
அதில் தாயை சுமக்கனும்
என்றும் நாமும்
அம்மா என்பவள்
அன்பு மட்டும் நிறைந்திருக்கும்
சிறு உலகம்
எனவே
அன்னையர் தினம் என்பதை
அன்பின் தினமாக்குவோம் !

அம்மா அம்மா


நான் பார்த்த முதல் நிலா
அம்மா
நான் படித்த முதல் புத்தகம்
அம்மா
நான் ரசித்த முதல் கவிதை
அம்மா
எனக்கு முதலில் சோறு இட்டவள்
அம்மா
என்னை முதலில் சிரிக்க வைத்தவள்
அம்மா
என்னை முதலில் அழ வைத்தவள்
அம்மா
எனக்கு முதல் முத்தம் கொடுத்தது
அம்மா
நான் முதல் முத்தம் கொடுத்தது
அம்மா
என் முதல் பாடகி
அம்மா
என் முதல் அழகி
அம்மா
மொத்தத்தில்
என்னை சுமந்த
முதல் உலகம்
அம்மா அம்மா அம்மா

அம்மா


உன் வாழ்க்கையால்
நிரப்பினாய் என்னை
சாதாரண வார்த்தைகளால்
நிரப்ப முடியாது
உன்னை
நீயே
என் அன்னை !

Saturday, May 7, 2011

வரம் வேண்டி

விடியும் பொழுதினில்
அடியே உன்
அழகினை
கனவாய் சுமக்கவே
வரம் வேண்டுகிறேன் !

வரம் வேண்டி

விடியும் பொழுதினில்
அடியே உன்
அழகினை
கனவாய் சுமக்கவே
வரம் வேண்டுகிறேன் !

ஏனோ

நீ குளிர்கின்ற தீயடி
எரிகின்ற நீரடி
உன்னில் விழுந்தவன் நானடி
நீ உணராதது ஏனடி!

கவிஞன் இல்லை

எனக்கு கவிதை எழுத தெரியாது

புத்தகம் படித்த
அனுபவம் இல்லை
என் புத்தியில் ஏதும்
அமிர்தமும் இல்லை
கவி கட்டிய நூலை
யார் கொடுக்கவும்
இல்லை
விழியில்
காட்டியவள் நீ
விரைந்து
தீட்டியவன் நான்
பின்பு நான்
எப்படி கவிஞனாவேன்

கவிஞன் இல்லை

எனக்கு கவிதை எழுத தெரியாது

புத்தகம் படித்த
அனுபவம் இல்லை
என் புத்தியில் ஏதும்
அமிர்தமும் இல்லை
கவி கட்டிய நூலை
யார் கொடுக்கவும்
இல்லை
விழியில்
காட்டியவள் நீ
விரைந்து
தீட்டியவன் நான்
பின்பு நான்
எப்படி கவிஞனாவேன்

நான்

நான் விடை தேடும்
வினாத்தாள்

சில நேரங்களில்
எனக்கு நானே
பதிலும் ஆகிறேன்

நீ கேள்வி கேட்கும்
தருணங்களில்
என் இதயம் ஆகிறது
வெற்று தாளாய் !

எச்சரிக்கை

உன் மேல்
நான் கொள்ளும் கோபம்

காரணம்

உன் செயல்
என்னை கொள்கிறதே

இதழ்கள் தனித்து
சிரிப்பதில்லை

இதயம் தன்
கண்ணை
வெறுப்பதில்லை

அது போல்
நானும்
என் உரிமையை
விட்டுகொடுப்பதில்லை

யாராருடனோ பழுகுகிறாய்
எங்கெங்கோ செல்கிறாய்

சரியில்லாத ஒன்றை
தவறில்லையே என்கிறாய்

வேண்டாமடி பெண்ணே

மை தீர்ந்த பேனாவில்
எழுதும் கவிதையாய்
என் நெஞ்சுக்குள்
உன் நினைவுகள்
முழுமையாக்கபடாமலேயே
முடிந்து போகலாம் !

வர்ணனை

நான் என்ன
கடலில் விழுந்த
மழைத்துளியா
உன் கண்கள்
என்னை அறியவில்லையா

உனை சேரும்
நாளை தேடியே
நான் போகிறேன்
வானம் மீதிலே

உன்னோடு பேசும்
தருணங்களில்
நான் நேரத்தை
மதிப்பதில்லை

அதனால் தான் என்னவோ
நீ இல்லாத சமயங்களில்
கடிகாரமுள் வேகமாய்
கடப்பதில்லை

கைபேசி சத்தத்தில்
நான் எதிர்பார்ப்பது
உன் முகமே
கைகோர்த்து நடக்கவே
ஏங்குகிறேன் உன்னுடனே

விழி மூடிய பின்னும்
உனக்கான கவிதை
கனவென்ற பெயரில்
தீட்டப்படும்

வர்ணனை

நான் என்ன
கடலில் விழுந்த
மழைத்துளியா
உன் கண்கள்
என்னை அறியவில்லையா

உனை சேரும்
நாளை தேடியே
நான் போகிறேன்
வானம் மீதிலே

உன்னோடு பேசும்
தருணங்களில்
நான் நேரத்தை
மதிப்பதில்லை

அதனால் தான் என்னவோ
நீ இல்லாத சமயங்களில்
கடிகாரமுள் வேகமாய்
கடப்பதில்லை

கைபேசி சத்தத்தில்
நான் எதிர்பார்ப்பது
உன் முகமே
கைகோர்த்து நடக்கவே
ஏங்குகிறேன் உன்னுடனே

விழி மூடிய பின்னும்
உனக்கான கவிதை
கனவென்ற பெயரில்
தீட்டப்படும்

அந்த தருணம்

பேசிவிட்டு
நாம் பிரியும்
கடைசி நிமிடத்திலும்
உன்னை
திரும்பி பார்த்துவிட்டே
செல்கிறேன்
இந்த பொழுது
நகராமல் அப்படியே
உறைந்து போக கூடாதா !

வருடுவதேன்

கண்கள் உறங்கும் நேரத்தில்
இதயம் இமைகளை
கவிதையை கொண்டு
வருடுவதேன் !

புது விதம்

உன்னாலே எந்தன்
நெஞ்சில்
பனிமழை
இந்த பெண்ணாலே
இன்று
என் மாற்றங்கள்
புது விதம் !

முத்தத்தின் வழியே

முத்தத்தின் வழியே
காதலின் முகவரி
சொல்கிறாய்
ரத்தத்தின் செல்களில்
ரகசியமாய் செல்கிறாய்
காலை பனியிலும்
உன் முகமே
ராத்திரி முடிவும்
உன்னிடமே
கைப்பிடி அளவே
இதயமடி
அதில் உன்
காலடி சுவடுகள்
பதிந்தடி !

முத்தத்தின் வழியே

முத்தத்தின் வழியே
காதலின் முகவரி
சொல்கிறாய்
ரத்தத்தின் செல்களில்
ரகசியமாய் செல்கிறாய்
காலை பனியிலும்
உன் முகமே
ராத்திரி முடிவும்
உன்னிடமே
கைப்பிடி அளவே
இதயமடி
அதில் உன்
காலடி சுவடுகள்
பதிந்தடி !

என் உலகம்

என் மேல்
அன்பின் அளவு
யாதென
அவள் கேட்டாள்
வானத்தை கை நீட்டி
அளந்து கொள்
என்றேன்

வானத்தில் மின்னல்கள்
சிரிப்பது போல்
உன் மேல் கோபத்தை
நான் கொஞ்சம்
தெளிக்கின்றேன்

நீ மௌனத்தால்
தண்டனை கொடுக்கையிலே
மறுகணம் கொஞ்சி
சிரிக்கின்றேன்

உனை போல
அழுகின்ற
மழை இல்லை

உனை போல
படர்கின்ற
நிழல் இல்லை

உலகில்
நீயும் என் தாயும்
போல
வேறு உறவில்லை !

சிறை

உனை சேர
காத்திருக்கும்
சில ஆண்டுகள்
உன்னை காதலித்த
குற்றத்திற்கு
நீ தரும்
சிறை தண்டனையா !

நினைப்பில் நீ

நீ
தோழியாக
இருந்த போது
நாளுக்கு ஒரு முறை
நினைத்தேன்
காதலியாக ஆன போது
உன் நினைப்பில் தான்
நாட்களை கடத்துகிறேன்
மாற்றங்கள்
உறவில் மட்டுமல்ல
உணர்விலும் கூட தான் !

மறக்கின்றேன்

உன் பிரிவின்
வேதனை
என் எண்ணங்களை
வெட்டி வீழ்த்துவதால்
கவிதை எழுதவும்
மறக்கின்றேன் !

ஞாயம் தானே

தூக்கத்தை
சிறை பிடித்து
விழியில்
அடைத்து பார்க்கிறேன்
ஏமாற்றி
தப்பி செல்கிறது தூக்கம்
நெஞ்சில் உன்
நினைவு இருக்கையில்
இது ஞாயம் தானே !

தூக்கமின்றி

பனி விழும் இரவில்
ஒரு மணி வரை நானும்
உறங்காமல்
கவிதை கோர்க்கிறேன்
விழி பூக்களில்
சிறிதும்
தேன் இல்லை !

தூக்கமின்றி

பனி விழும் இரவில்
ஒரு மணி வரை நானும்
உறங்காமல்
கவிதை கோர்க்கிறேன்
விழி பூக்களில்
சிறிதும்
தேன் இல்லை !

நிலா

நீ
இல்லாத இரவில்
எதுவும்
தேவை இல்லை என
கண்கள் மூடி
போகையில்
தட்டுபடுகிறது உன் முகம்
வானில் !

Sunday, April 24, 2011

கிறுக்கல்

உன் மேல்
கிறக்கங்கள்
அதனால்
கவிதை கிறுக்கல்கள்

தவறில்லை

கவிதை எழுதிடும்
கிறுக்கில்
உன் பெயரை
எழுதுகிறேன்
தவறென்று சொல்லவில்லை
இலக்கணம்

ஆசை

காகிதத்தின் மேல்
மழைச்சாரல்
மேகம் கூட
ஆசை கொள்ளுதே
உனக்காக கவிதை
எழுத !

தலை எழுத்து

இது என் நாடு
கை நீட்டியவனேல்லாம்
கடவுள்
கால் நீட்டியவனெல்லாம்
காந்தி
பணம் நீட்டியவனேல்லாம்
பாசக்காரன்
நடிகனெல்லாம் நல்லவன்
உன் பணத்தை பிடுங்கி
உனக்கே இலவசம் என்று
கொடுத்தால்
அவனே உயர்ந்த உள்ளம
உள்ளவன்
மூளை கழட்டி
வைத்து விட்டு
வெற்று தலையாய்
அலைபவர்களுக்கு
இதுதானே வேதம்
இது என் நாடு
மாற்ற முடியாது
தலை எழுத்தை
இன்னும் ஒரு
சுனாமி வரும் வரை

தூக்கம் எங்கே

உன் நாணம்
பிறந்த நாள் முதல்
என் இதயம்
தொலைந்தது
என் விழிகளை
இதயத்தில் ஒளித்து
வைத்திருந்தேன்
இதயம் தொலைத்ததால்
உறக்கத்தையும் இழந்தேன்

எனக்கு மட்டும்

எனக்கு மட்டும்
வேண்டும்
உன் மழை சாரல்
மழை நேர குடையாய்
என்னில் உன் நினைவுகள்
கைக்குள் அடங்கும்
நீ பேசும்
ஆயிரம் வார்த்தைகள்
எதாவது ஒன்றில்
என் நெஞ்சம்
மெருகூட்டபடுகிறது
அதிகாலை நேரம்
கேட்கும் பாடல்
இதழ்களுக்கு அடிமை
அது போலவே
அடிநெஞ்சில்
நுழைந்த உனக்கு
என் ஆயுளும் அடிமை
ஒற்றை ரூபாயில்
விழும்
பூவா தலையாய்
அடிக்கடி நெஞ்சம்
ஆடுது ஆட்டம்
கவிதை எழுத
நூற்றாண்டுகள் போதாது
நெஞ்சை நெருக்குது
கற்பனை கூட்டம்

Friday, April 22, 2011

அழைப்புகள்

வெயிலுக்கு
எதிர்பார்க்கும்
மழையாய்
நான்
எதிர்ப்பார்க்கும்
அவளின்
(ஸ்)கைப்பேசி
அழைப்புகள் !

Thursday, April 21, 2011

ஆரம்பிக்கப்படாத கவிதை

மணிக்கட்டில்
ரத்தம் சொட்ட
மணிக்கணக்கில்
எழுதினேன்
உனக்காக கவிதையை
முதல் புள்ளியோடு
நிற்கிறது
ஆரம்பிக்கப்படாத
அந்ந கவிதை !

பொய்யும் அழகு

உனை
பார்க்கும் முன்பு
வானத்தின் ஒரு துளி
நிலா என்றிருந்தேன்
காதல் வந்த பின்பு
வானம் நிலவின்
ஒரு புள்ளி
என்றுணர்ந்தேன்
இது உண்மையோ
பொய்யோ
உனக்காக சொல்லும் போது
பொய்யும் அழகு தானே !

சொல்லிவிடு

கண்ணின் கருவினில்
பிம்பமாய் விழுந்து
உள்மனதை தேடியே
ஊர் பயணம் செல்கிறாய்
இது வேதியல் மாற்றமா
காதலின் ஆட்டமா
வேதனை தோற்றமா
காதலை நீ சொன்னால்
என் இதயமும் மாறிடும்
பூக்களின் கூட்டமாய் !

சொல்லிவிடு

கண்ணின் கருவினில்
பிம்பமாய் விழுந்து
உள்மனதை தேடியே
ஊர் பயணம் செல்கிறாய்
இது வேதியல் மாற்றமா
காதலின் ஆட்டமா
வேதனை தோற்றமா
காதலை நீ சொன்னால்
என் இதயமும் மாறிடும்
பூக்களின் கூட்டமாய் !

லேட்டஸ்ட் கவிதை நீ

என்
எஸ்எம்எஸ் தோழி நீ !
அடி மொபைல் போன்
மோகினி !
பறக்குதே உன்
தாவணி !
ராத்திரி ராகம் நீ !
குளிர்ந்திடும் மேகம் நீ !
விடிந்திடும் வானம் நீ !
குழந்தையின் கோபம் நீ !
அதிகாலை வென்பணி
வானத்தின் வின்மணி !
பளிச்சிடும் மின்மினி !
அடியே
உன் காதலன் நான் இனி !

Monday, April 18, 2011

தென்றல் எது

வெற்று மனதாய்
இருந்தவன் நான்
என்னை
தொட்டு சென்ற
தென்றல் எது
வேற்று மனதை
தேடியே
நெஞ்சம்
வேறு கிரகம்
செல்லுதடி!

பிரிவு

பிரிவென்று சொல்லாதே
தூக்கமும்
கண்ணில் நில்லாதே

நீ பேசும்
வார்த்தை
நின்று போனால்
என் சுவாசமும்
செல்லும்
வனவாசம்

முதல்நாளோடு
உறவு
முறிந்து போயிருந்தால்
அந்த ஒரு
நாளோடு
முடிந்திருக்கும்
திருநாள்

நிமிடங்களை கடந்தோம்
நாட்களை கடந்தோம்
மாதங்களை கடந்தோம்
இவையாவையும்
கடந்தது
பிரிவூருக்கு செல்லத்தானோ

காரணம் தேடி

எதற்காக அழுவது
நெஞ்சுக்குள் ஈரமில்லை
கண்ணீரில்
கவலை இல்லை

இல்லை
உன்னை பிரிந்ததற்க்கா
உண்மை தெரிந்ததற்க்கா
என்னை மறந்ததற்க்கா

ஞாபகம்

எட்டு திசையிலும்
உன் முகம்
ஞாபகம்

தென்னங் கீற்றின்
ஒலியிலும்
உன் குரல்
ஞாபகம்

மாற்றிக்கொள்ள
நினைக்கிறேன்
மனதை

தேற்றிகொள்ளவும்
நினைக்கிறேன்

இருந்தும்
ஏற்றுகொல்லாத
நெஞ்சை
என்செய்வேன் பெண்ணே !

Friday, April 8, 2011

தொலைதூர காதல்

தொலைதூர
காதலெல்லாம்
தொலைவதில்லை
பெண்ணே
மறக்காமல்
சொல்லிவிடு
காதல் என்ற ஒன்ன !

உணர்ந்தேன்

எனக்காக நீ
அழும்போது தான்
உனக்காக என்
இதயம் இருப்பதை
உணர்ந்தேன் !
கத்தியின்றி
கொல்லும்
வித்தை கற்றவள்
நீதான்
உன் விழிகளில் நான்
கலந்திருப்பதை
உணர்ந்தே
அழுகிறாய்
கண்ணீரின் வழியே
என் உயிரும் கலந்து
வழியுதடி !

சொல்

எட்டி பறிக்க
நான் வந்தேன்
விட்டு பிரியுது
பூ ஒன்று
நெஞ்சோரம்
நினைவுகள்
கொஞ்சம்
ஒட்டியிருந்தால்
சொல்லிவிடு
உன காதல்
நான் தான்
என்று !

வானம் தேடுதே

வானம் தேடும்
நிலா நீ
நினைவுகள்
இரவுகளாய்
நீண்டுக்கொண்டிருக்கையில்
நீ வராததது ஏனோ !

உன்னை தவிர

காதல் பேய்
பிடித்து

இதய நோய்
பிடித்து

இயன்றவரை
போராடியும்

மருத்துவம் கிடைக்கவில்லை

உன்னை தவிர யாரிடமும் !

நிலா போல்

நாளெல்லாம் தேயும்
நிலாப்போல்
நானும் தேய்கிறேன்
உன் நினைவுகளால் !

பேஸ்புக் தோழி

காலை விடிந்ததும்
கண்விழித்து
பார்த்ததும்
உன் முகநூல் பக்கத்தை தான்
முதலில் அலசுகிறேன்
எங்கே நீ வந்து சென்றிருப்பாயோ !

நட்பில் ஒரு வகை

வாடும் பூவின் மேல்
வண்ணத்து பூச்சிக்கு
நட்பில்லை

தேயும் நிலவின் மேல்
கவிஞனுக்கும்
நட்பில்லை

நீ சிந்தும்
கண்ணீரின் மேல் மட்டும்
என் இதயத்திற்கு எப்படி நட்பானது !

தாக்கம்

உன் கண்ணீர் சுனாமியின்
தாக்கத்திலிருந்து
இன்னும் மீளாத
ஜப்பான் அல்லவா நான் !

தூங்காத இரவுகள்

இரவுகள் என்னோடு
போரிடும்

விழிகளும் தூங்கக் கூறிடும்

உன் நினைவுகள்
நெஞ்சில் வேரிடும்

இதை நானும்
சொல்வேன் யாரிடம் ?

Monday, April 4, 2011

முத்தம்

முத்த வாக்குகள்
மொத்தம் எத்தனை !
இது தேர்தல் நேரமல்லவா
ஏனோ சிந்தனை !

இது காதல் வேளை
அல்லவா
ஏன் உனக்கு
வெட்கம் !

எண்ணி சொல்லிவிடு
வெற்றி யார் பக்கம் !
--
8148715743

Sunday, March 27, 2011

நீயின்றி

நிலவே
நான் உன்னை
மறப்பதில்லை
நீயின்றி போனால்
என் இரவுகள் இல்லை

இரவே
நான் உன்னை
மறப்பதில்லை
நீயின்றி போனால்
என் உறக்கம் இல்லை

உறக்கமே
நான் உன்னை
மறப்பதில்லை
நீயின்றி போனால்
என் கனவுகள் இல்லை

கனவே
நான் உன்னை
மறப்பதில்லை
நீயின்றி போனால்
அவளை பார்ப்பதுமில்லை !

Saturday, March 19, 2011

இணையத்தின் வேகம் அதிகரிக்க

இணைய
வேகததை அதிகரிகக…
உஙகள இணையததின
வேகததை சறறேனும
அதிகரிககவேணடுமா?
அபபடியாயின
உஙகளுககு இநதப
பதிவு பயனுளளதாக
அமையும .
உஙகள இணையத தொடாபின
படடை அகலததை (Bandwidth)
முழுமையாக விணடோஸ
இயஙகு தளம கொணட
கணினிகள
பயனபடுததுவதிலலை .
விணடோஸ
தனது தேவைககாக (உ+ம-
விணடோசை புதுபபிததல)
20%
படடை அகலததை தானாகவே ஒதுககிக
கொளகிறது .
இதனை மாறறுவதன மூலம
உஙகள இணையததின
படடை அகலததை முழுமையாக
நஙகள
பயனபடுததமுடியும .
இதறகு நஙகள
செயயவேணடியது…
Start –> Run செனறு
gpedit.msc
எனபதை தடடசசு செயது
Local Group Policy
Editor எனற
சாளரததை திறநதுகொளளுஙகள.
பின, நஙகள
செலலவேணடியது Local
Computer Policy –
>Computer
Configuration –>
Administrative
Templates –>
Network –> QoS
Packet Scheduler –>
Limit reservable
bandwidth
எனபதை இரடடைக கிளிக
செயது திறநது கொளளுஙகள.
அதனைத
தொடாநது வருகினற
உரையாடல பெடடியில
(Dialog Box) இல Enabled
எனபதை தெரிவு செய்து
0 என்ற
படடை அகலததை (Bandwidth)
கொணடுவரவும்.
மாறறஙகளை செயத பின
OK
பொததானை அழுததி மாறறஙகளைச
சேமியுஙகள . இனி உஙகள
இணைய
படடை அகலததை 100%
முழுமையாக நஙகள
பயனபடுததலாம்

--
8148715743

ஜப்பான் நிலநடுக்கம் பூமியின் சுழற்சி அதிகரிப்பு

ஜபபானிய
நிலநடுககம
காரணமாக உலகில
இனனொரு குறிபபிடததகக
மாறறம
நிகழநதுளளது .
அதாவது நிலநடுககம
ஏறபடட
தேதியிலிருநது புவிசசுழறசியின
வேகம
அதிகரிததுளளது .
கடநத
வெளளிககிழமை ஏறபடட
ஜபபானியப நில
அதிரவைத
தொடரநது புவியின
சுழறசி வேகம 1.6
மைகரோ செகணடஸ
அதிகரிததுளளதாக
நாசா விஞஞானிகள
அறிவிததுளளனர.
நாசா விஞஞானி ரிசசரட
கிரேஸ இன ஆயவின
மூலம
அது உறுதிபபடுததபபடடுளளது.
அதன பிரதிபலனாக
வெளளிககிழமையின
நாள
சுருஙகியுளளது .
அதிலும பகல
பொழுதின
நேரமே குறைநதுளளது.
அவவாறு ஒரு நாளின
பொழுது சுருஙகிய
நிகழவானது வெளளிககிழமையுடன
நினறு விடும
எனறே நாசா விஞஞானிகள
எதிரபாரககினறனர .
இதறகு முனபும
கடநத வருடம
சிலியில இடமபெறற
பூமியதிரவின
காரணமாக
புவிசசுழறசியில
இவவாறானதொரு மாறறம
இடமபெறறிருநதது .
அதேபோனறு கடநத
2004 ம
ஆணடு சுமாதராவில
இடமபெறற
பூமியதிரவின
காரணமாக 6.8
மைகரோ செகணடுகள
குறைவான வேகததில
புவிசசுழறசி இடமபெறறிருநதது குறிபபிடததககது

--
8148715743

TAMIL DOWNLOADS

தமிழ் பாடல்கள் டவுன்லோடு செய்ய http://tamilmp3songs.mobi and http://sunmusic.in

தமிழ் புதிய படங்கள் டவுன்லோடு செய்ய http://tamilmobilemovies.com and
http://tamilmini.net

--
8148715743

மார்ச் 19 என்ன நடக்கும்

எகஸடரம சூபபர மூன -
மாரச 19 எனன நடககும ?
அறிவியல விளககம
ஜபபானில ஏறபபடட
புவியதிரவு மறறும சுனாமி தாககததிறகு பினனர அனைவரிடமும
கேளவி எழுபபி இருககும
செயதி இநத சநதிரன
பூமிககு அருகில
நெருஙகி வரவிருககும
செயதி . இநத நிகழவு
மாரச மாதம 19 ஆம
திகதி இடமபெறும .
இதன விளைவாக தான
ஜெபபானில
பூமியதிரசசியும ,ஆழிபபேரலையும
ஏறபபடடது எனவும மாரச
19 ஆம
திகதி மிகபபெரிய
பூகமபஙகளும
சுனாமி அலைகளும
உலகம முழுதும
ஏறபபடும எனவும சில
வானவியலாளரகள
கூறிவருகினறனர .
இதெலலாம உணமையா ?
ஜெபபானில ஏறபபடட
சுனாமிககும
பூமிககு மிக அருகில
வரவிருககும
சநதிரனும
தொடரபுணடா ?
வரலாறறில
இபபடி நிகழநத
போது ஏதாவது இதறககு முதல
நடநதிருககிறதா ? இநத
சூபபர மூன எனறால
எனன ?
எனபவை பறறி ஆராயவோம .
சநதிரன வழமையாக
பூமியை சுறறி எபபடி இயஙகுகிறது ?
சநதிரன
பூமியை சரியான வடட
பாதையில
சுறறுவதிலலை .நளவடட
பாதையில தான
சுறறுகிறது.
சநதிரனின நளவடட
பாதையில மறறைய
பககததை விட ஒருபககம
31 ,000 மைலகள
குறைவாகும .பூமியிலிருநது மிக
தூரததில இருககும
போது Apogee
நிலையிலும மிக
நெருஙகிய தூரததில
இருககும போது Perigee
நிலையிலும
இருககிறது . மாரச 19
ஆம திகதி மடடும இநத
Perigee
அதாவது நெருஙகிய
நிலையில சநதிரன
இருககபபோவதிலலை .ஒவவொரு மாதமும
தான
இது நிகழநதுகொணடு வருகிறது .
ஆனால
எலலா முறையும நள
வடட பாதையும
ஒரே அளவில
இருபபதிலலை.19
வருடஙகளின பினனர
இநத முறை தான
இது மிக மிக அருகில
வரும . வழமையாக 2 %
பூமியை நெருஙகி வரும
இநத முறை 8 %
நெருஙகி வருகிறது .
சூபபர மூன
டே (Super moon day )
எனபது எனன ?
"சூபபர" மூன
டே எனபது சநதிரன
எமது பூமிககு மிக
மிக அருகில வரும
போது முழுதாக
தெரியும
நாள .அதாவது பூமிககு மிக
அருகில ஏறபபடும
பௌரணமி எனலாம .
சாதாரணமாக
பூமியிலிருநது
400 ,000 கிலோ மடடரகள
தொலைவில தான சநதிரன
இருககும .ஆனால மாரச
19 ஆம திகதி சநதிரன
சாதாரண தூரம 400 ,௦௦௦
கிலோமடடரகளில
இருநது 43 ,423
கிலோ மடடரகள
குறைநது பூமியிலிருநது 356 ,577
கிலோமடடர தூரததில
இருககும .
இநத
தினததனறு பூமியதிரசசி ,பெரிய
அலைகள ,சூறாவளி போனறன
உலகம முழுதும
ஏறபபடலாம என சில
வானவியலாளரகள/
ஜோதிடரகளின
கருதுகிறாரகள .
எகஸடரம சூபபர முன
டே(Extreme
Supermoon day)
மேறகததைய
பிரபல வானவியலாளர
ரிசசரட (Richard Nolle )
தான சூபபர மூன
தினததனறு பூமியில
மிகபபெரிய அழிவுகள
ஏறபபடும
எனறு தெரிவிததுளளார .இதனால
இதனை எகஸடரம சூபபர
மூன டே என
கூறியுளளார .
ஆனால
இதை பெருமபாலான
விஞஞானிகள
ஏறககவிலலை எனபது தான
கொஞசம ஆறுதலான
விடயம . காரணம
இதறககு எநதவித
விஞஞான காரணஙகளும
இலலை எனபது அவரகளுடைய
கருதது .
ஜபபானில ஏறபபடட
பூமியதிரசசியும ,சுனாமியும
இநத சூபபர மூனால
ஏடபபடடதா எனற
கேளவி தான
இபபோது பலரிடையே தோனறியுளளது .
இலலை எனபதே விஞஞானிகளின
திடடவடடமான
பதில .காரணம
சுனாமி ஏறபடட
தினததனறு சநதிரன
சாதாரண தூரததை விட
பூமியில
இருநது விலகி இருநதது .
இதுவரை ஏதாவது பாதிபபுகளை ஏறபபடுததி இருககிறதா எனறு பாரததால...
1955 ,1974 ,1992
மறறும 2005 களில
சூபபர முன ஏறபடட
போது இதே போல
இயறககை அழிவுகள
ஏறபடடுளளன .1955 இல
அவுஸதிரேலியாவில ஏறபபடட
பாரிய வெளள(Hunter
Valley floods )
அனரததம .2005 இல
சூபபர முன
ஏறடபடுவதடககு ஒரு கிழமைககு முதல
தான இநதோனேசியாவில
சுனாமி ஏறபடடது .காறறினா புயலும
அதனால தான
ஏறபடடது எனகினறனர .ஆனால
இவை தறசெயலாக
ஏறபபடடவை எனபது தான
விஞஞானிகளின
கருதது .
வழமையாக சநதிரனின
ஈரபபால அலைகளின
உயரம அதிகரிககும
ஆனால
பூமியதிரசசியை ஏடபபடடுததும
அளவுககு தடடுகளை நகர
செயயும
அளவுககு மாறறததை இதனால
ஏறபடுதத
முடியாது என
விஞஞானிகள
இபபோது திடடவடடமாக
அறிவுததுளளாரகள.seismologists
and volcanologists
கருததுபபடி பூமியின
உள சகதிககோ (internal
energy ) அதன
சமநிளைககோ மாறறம
ஏறபடாது எனறு கூறிகினறனர .
ஆனால இநத
முறை சநதிரனை மிக
பெரிதாக அனைவரும
அருகில பாரககலாம .

--
8148715743

Thursday, March 17, 2011

error problem

விணடோஸ எகஸபியில
ஏதேனும
ஒரு புரோகிராம
கிராஷ ஆனால ,
உடனே இது போல இநத
புரோகிராம கிராஷ
ஆகிவிடடது . அதறகான
ரிபபோரடடினை மைகரோசாபட
நிறுவனததிறகு அனுபபவா ?
எனற செயதியுடன
ஒரு செயதி கிடைககும.
"Send Error Report" எனற
படடனை அழுததினால,
உடனே அறிககை தயாரிககபபடடு,
கமபயூடடர இனடரநெட
இணைபபில இருநதால
அனுபபபபடும .
இநத ரிபபோரட மூலம
மைகரோசாபட
நிறுவனததிறகு தன
ஆபபரேடடிங
சிஸடததை சரி செயதிட
டேடடா கிடைககிறது .
எநத சூழநிலையில அநத
புரோகிராம கிராஷ
ஆனது ;
அதறகு ஆபபரேடடிங
சிஸடம காரணமா ?
அலலது வேறு எதுவும
காரணமா எனறு ஆயவு செயதிட
முடிகிறது .
ஆனால சிலர
நமககு எதறகு இநத
வேலை எனறு எணணி பெருமபாலும
"Dont Send" எனற
படடனையே அழுததுகினறனர.
இதறகுக காரணம,
புரோகிராம கிராஷ
ஆகிப பிரசனையில
இருககும
நமககு இதுவும
ஒரு தொலலை எனறு எணணுகினறனர.
அடுததபடியாக
பெருமபாலான
கமபயூடடரகள ,
எநநேரமும இனடரநெட
இணைபபில
இருபபதிலலை .
எனவே ரிபபோரட தயார
செயதாலும பலன இலலை.
இதன பின
இணைபபு ஏறபடுததினால,
ரிபபோரட
செலலபபோவது இலலை.
எனவே இது போனற
ரிபபோரட தயாரிககும
வசதியை முடககினால
எனன
எனறு எணணுகினறனர .
அவரகளுககான செடடிஙஸ
இதோ ....
Go to Control Panel >>>
System >>> Advance
(tab)
Click "Error Reporting"
Button.
Choose "Disable error
reporting"
Ok >>> Okg

--
8148715743

Friday, March 11, 2011

நீ !

என் வெயிலும் நீ !
என் மரமும் நீ !
என் நிழலும் நீ !
என் மழையும் நீ !
கொஞ்சம் சுடுகிறாய் !
கொஞ்சம் படர்கிறாய் !
கொஞ்சம் விழுகிறாய் !
கொஞ்சம் அழுகிறாய் !

--
8148715743

புதுக்கவிதை

என் வெயிலும் நீ !
என் மரமும் நீ !
என் நிழலும் நீ !
என் மழையும் நீ !
கொஞ்சம் சுடுகிறாய் !
கொஞ்சம் படர்கிறாய் !
கொஞ்சம் விழுகிறாய் !
கொஞ்சம் அழுகிறாய் !

--
8148715743
--
8148715743

புதுக்கவிதை

நீ
நடந்து போவதென்றால்
உன்னோடு வருவேன்
என்னை கடந்து
போவதென்றால்
இதயத்தை தருவேன்
பறந்து போவதென்றால்
சிறகாய் வருவேன்
என்னை மறந்து
போகாதே
உயிரையும் விடுவேன் !

--
8148715743

Thursday, February 3, 2011

கவிதை

காசு பணம்
அலங்கரிக்காத அழகை
என் கவிதைகளால்
தருகிறேன் !

--
8148715743

கவிதையில் ஒன்று

நான் வேண்டும்
என்றுதான்
பொய் சொல்கிறேன்
உன் அன்பு !

--
8148715743

Friday, January 28, 2011

கவிதை

>இமைக்காக கவிதை சொல்ல
விழிகள் துடிக்குது
>கவிக்காக
வரிகள் சொல்ல
இயற்கையை ரசிக்குது
>துடிக்காத
நெஞ்சம் கூட
உனக்கென தவிக்குது
>அடியே
பிரிவென்று சொல்லாதே
இதயமும் வலிக்குது

--
8148715743

Thursday, January 20, 2011

நிலா

நீரில் விழுந்தும்
மூழ்காத நிலவாய்
மனதில் பதிந்தது
அவள் முகம்!

--
8148715743