Monday, August 1, 2011

ரணம்

இரவில் நிழல்
தேவை இல்லையென
இலையுதிர்த்ததோ மரம்

என் இதயம் உதிர்ந்தது
எவ்வாறு என
அறியமுடியாத ரணம் !

No comments:

Post a Comment