Monday, August 1, 2011

பணம்

சீட்டுகட்டுகளில் இருந்திருந்தாலாவது
நோட்டுகட்டுகளின் வாசம் முகர்ந்திருப்பேன்
மனிதகூட்டுக்குள் பிறந்துவிட்டேன்
ரூபாய் நோட்டுகள் இல்லையே
ஏழ்மை பூட்டுதனை தகர்த்தெறிய !

No comments:

Post a Comment