என் கிறுக்கலில் சில
புதுக்கவிதை
Monday, August 1, 2011
பணம்
சீட்டுகட்டுகளில் இருந்திருந்தாலாவது
நோட்டுகட்டுகளின் வாசம் முகர்ந்திருப்பேன்
மனிதகூட்டுக்குள் பிறந்துவிட்டேன்
ரூபாய் நோட்டுகள் இல்லையே
ஏழ்மை பூட்டுதனை தகர்த்தெறிய !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment