Tuesday, August 2, 2011

ஏதோ ஒன்று

நேற்று பார்த்த உன்னை
நேரில் பார்க்க முடியவில்லை

காற்று போல வந்தாய்
வார்த்தை மட்டும் தந்தாய்

இன்னுமும் உன் வார்த்தைகள்
காற்றிலே அலையோடிகொண்டிருக்கிறது

அதிகாலை ஆரம்பித்து
நள்ளிரவு வரையிலும்
நினைவு நிலா மட்டுமே
என் வானில் காய்கிறது

உன் நினைவுகள் அழிவதில்லை
உன் நட்பையும் மறுக்கவில்லை
ஆனால்
இல்லாத ஒன்று
இருப்பதாய் எனக்குள்ளே !

3 comments:

  1. அருமையான வரிகள் பாராட்டுக்கள் நண்பரே

    ReplyDelete
  2. உன் விரல் பட்ட கீபோர்டு சப்தங்கள் உயிருடன் மீட்கப்படுமா தெரியவில்லை ....

    உங்கள் வரிகள் மிகவும் அருமை...

    ReplyDelete