Monday, August 1, 2011

விரும்புகிறேன்

நீ நகைக்காத
நேரமெல்லாம்
நரகமாய் தான் தெரிகிறது

நீ
புன்னகைக்க மறந்து விட்டால்
பூக்களில் தேன் குறைகிறது

தூரங்களை வெறுக்கிறேன்
நம்மை பிரிப்பதால்

இணையத்தை விரும்பினேன்
நம்மை இணைப்பதால் !

No comments:

Post a Comment