நீ நகைக்காத
நேரமெல்லாம்
நரகமாய் தான் தெரிகிறது
நீ
புன்னகைக்க மறந்து விட்டால்
பூக்களில் தேன் குறைகிறது
தூரங்களை வெறுக்கிறேன்
நம்மை பிரிப்பதால்
இணையத்தை விரும்பினேன்
நம்மை இணைப்பதால் !
நேரமெல்லாம்
நரகமாய் தான் தெரிகிறது
நீ
புன்னகைக்க மறந்து விட்டால்
பூக்களில் தேன் குறைகிறது
தூரங்களை வெறுக்கிறேன்
நம்மை பிரிப்பதால்
இணையத்தை விரும்பினேன்
நம்மை இணைப்பதால் !
No comments:
Post a Comment