என் கிறுக்கலில் சில
புதுக்கவிதை
Monday, August 1, 2011
மேகம் போல்
மேகம் தீண்டும் காற்றே
மெதுவாய் உரசு என் மேல்
நீ தீண்டிய பின்பு மேகம்
மழையாய் அழுவது ஏனோ
பெண்மை போலே நீயும்
பிறவி கொண்டதால் தானோ !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment