Monday, August 1, 2011

மேகம் போல்

மேகம் தீண்டும் காற்றே
மெதுவாய் உரசு என் மேல்

நீ தீண்டிய பின்பு மேகம்
மழையாய் அழுவது ஏனோ

பெண்மை போலே நீயும்
பிறவி கொண்டதால் தானோ !

No comments:

Post a Comment