என் கிறுக்கலில் சில
புதுக்கவிதை
Monday, August 1, 2011
யாரோ அவள்
கவிதை கரையோரம்
காத்திருந்தாள் பெண்ணொருத்தி
அவளை கண்டதில்லை
எனவே
நிலவை காண்கிறேன்
அவள் முகத்தை முன்னிருத்தி !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment