Monday, August 1, 2011

யாரோ அவள்

கவிதை கரையோரம்
காத்திருந்தாள் பெண்ணொருத்தி
அவளை கண்டதில்லை
எனவே
நிலவை காண்கிறேன்
அவள் முகத்தை முன்னிருத்தி !

No comments:

Post a Comment