உயிர் விட்ட பூக்களெல்லாம்
உன் கூந்தலை சேருமே
உனை சேர வேண்டும் என்றால்
என் உயிரும் வேண்டுமோ
மடிந்தாலும்
விடிந்ததும்
சூரியன் உதிக்கும்
விடிந்தவுடன்
எழுந்ததும்
நெஞ்சம் உனை நினைக்கும்
வேர்க்காத தேகத்தினில்
குப்பைகள் மிஞ்சுமே
உனை பார்க்காத விழிகளுக்கு
காட்சியெல்லாம் பஞ்சமே
என் முகவரி சொல்லியே
உன் முகவரி கேட்கிறேன்
வழிந்திடும் உன் கண்ணீரில்
முழுமனதினை பார்க்கிறேன் !
உன் கூந்தலை சேருமே
உனை சேர வேண்டும் என்றால்
என் உயிரும் வேண்டுமோ
மடிந்தாலும்
விடிந்ததும்
சூரியன் உதிக்கும்
விடிந்தவுடன்
எழுந்ததும்
நெஞ்சம் உனை நினைக்கும்
வேர்க்காத தேகத்தினில்
குப்பைகள் மிஞ்சுமே
உனை பார்க்காத விழிகளுக்கு
காட்சியெல்லாம் பஞ்சமே
என் முகவரி சொல்லியே
உன் முகவரி கேட்கிறேன்
வழிந்திடும் உன் கண்ணீரில்
முழுமனதினை பார்க்கிறேன் !
No comments:
Post a Comment