என் கிறுக்கலில் சில
புதுக்கவிதை
Friday, January 28, 2011
கவிதை
>இமைக்காக கவிதை சொல்ல
விழிகள் துடிக்குது
>கவிக்காக
வரிகள் சொல்ல
இயற்கையை ரசிக்குது
>துடிக்காத
நெஞ்சம் கூட
உனக்கென தவிக்குது
>அடியே
பிரிவென்று சொல்லாதே
இதயமும் வலிக்குது
--
8148715743
Thursday, January 20, 2011
நிலா
நீரில் விழுந்தும்
மூழ்காத நிலவாய்
மனதில் பதிந்தது
அவள் முகம்!
--
8148715743
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)