Friday, January 28, 2011

கவிதை

>இமைக்காக கவிதை சொல்ல
விழிகள் துடிக்குது
>கவிக்காக
வரிகள் சொல்ல
இயற்கையை ரசிக்குது
>துடிக்காத
நெஞ்சம் கூட
உனக்கென தவிக்குது
>அடியே
பிரிவென்று சொல்லாதே
இதயமும் வலிக்குது

--
8148715743

No comments:

Post a Comment