என் கிறுக்கலில் சில
புதுக்கவிதை
Friday, January 28, 2011
கவிதை
>இமைக்காக கவிதை சொல்ல
விழிகள் துடிக்குது
>கவிக்காக
வரிகள் சொல்ல
இயற்கையை ரசிக்குது
>துடிக்காத
நெஞ்சம் கூட
உனக்கென தவிக்குது
>அடியே
பிரிவென்று சொல்லாதே
இதயமும் வலிக்குது
--
8148715743
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment