Monday, August 1, 2011

கீதம்

அவள் அழைப்புகளுக்கு
என்றும் தடைவிதிக்காத
கைபேசியே
நான் அழைக்கையில் மட்டும்
என்னை ஏமாற்றிவிடுவதேன்

அவளுக்காய் ஏமாறுவதும்
ஒருத்துளி தேன்

அவள் நாணம் கொண்டு
நகம் கடித்தால்
வானம் வடக்கே சிவப்பதேன்

உதட்டு வழி அழைக்கும்
அவள் பெயரும்
என் உள்நெஞ்சின்
கீதம் தான் !

No comments:

Post a Comment