என் கிறுக்கலில் சில
புதுக்கவிதை
Sunday, May 8, 2011
அன்பின் தினம்
நம் ஆரம்பம்
அவளின் கருவறை
அவளே அன்பின்
வகுப்பறை
கருவில் முதலில்
பிறப்பது
இதயம் தானாம்
அதில் தாயை சுமக்கனும்
என்றும் நாமும்
அம்மா என்பவள்
அன்பு மட்டும் நிறைந்திருக்கும்
சிறு உலகம்
எனவே
அன்னையர் தினம் என்பதை
அன்பின் தினமாக்குவோம் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment