Saturday, May 7, 2011

தூக்கமின்றி

பனி விழும் இரவில்
ஒரு மணி வரை நானும்
உறங்காமல்
கவிதை கோர்க்கிறேன்
விழி பூக்களில்
சிறிதும்
தேன் இல்லை !

No comments:

Post a Comment