Saturday, May 7, 2011

கவிஞன் இல்லை

எனக்கு கவிதை எழுத தெரியாது

புத்தகம் படித்த
அனுபவம் இல்லை
என் புத்தியில் ஏதும்
அமிர்தமும் இல்லை
கவி கட்டிய நூலை
யார் கொடுக்கவும்
இல்லை
விழியில்
காட்டியவள் நீ
விரைந்து
தீட்டியவன் நான்
பின்பு நான்
எப்படி கவிஞனாவேன்

No comments:

Post a Comment