Saturday, May 7, 2011

மறக்கின்றேன்

உன் பிரிவின்
வேதனை
என் எண்ணங்களை
வெட்டி வீழ்த்துவதால்
கவிதை எழுதவும்
மறக்கின்றேன் !

No comments:

Post a Comment