என் கிறுக்கலில் சில
புதுக்கவிதை
Saturday, May 7, 2011
முத்தத்தின் வழியே
முத்தத்தின் வழியே
காதலின் முகவரி
சொல்கிறாய்
ரத்தத்தின் செல்களில்
ரகசியமாய் செல்கிறாய்
காலை பனியிலும்
உன் முகமே
ராத்திரி முடிவும்
உன்னிடமே
கைப்பிடி அளவே
இதயமடி
அதில் உன்
காலடி சுவடுகள்
பதிந்தடி !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment