உன் மேல்
நான் கொள்ளும் கோபம்
காரணம்
உன் செயல்
என்னை கொள்கிறதே
இதழ்கள் தனித்து
சிரிப்பதில்லை
இதயம் தன்
கண்ணை
வெறுப்பதில்லை
அது போல்
நானும்
என் உரிமையை
விட்டுகொடுப்பதில்லை
யாராருடனோ பழுகுகிறாய்
எங்கெங்கோ செல்கிறாய்
சரியில்லாத ஒன்றை
தவறில்லையே என்கிறாய்
வேண்டாமடி பெண்ணே
மை தீர்ந்த பேனாவில்
எழுதும் கவிதையாய்
என் நெஞ்சுக்குள்
உன் நினைவுகள்
முழுமையாக்கபடாமலேயே
முடிந்து போகலாம் !
No comments:
Post a Comment