Saturday, May 7, 2011

எச்சரிக்கை

உன் மேல்
நான் கொள்ளும் கோபம்

காரணம்

உன் செயல்
என்னை கொள்கிறதே

இதழ்கள் தனித்து
சிரிப்பதில்லை

இதயம் தன்
கண்ணை
வெறுப்பதில்லை

அது போல்
நானும்
என் உரிமையை
விட்டுகொடுப்பதில்லை

யாராருடனோ பழுகுகிறாய்
எங்கெங்கோ செல்கிறாய்

சரியில்லாத ஒன்றை
தவறில்லையே என்கிறாய்

வேண்டாமடி பெண்ணே

மை தீர்ந்த பேனாவில்
எழுதும் கவிதையாய்
என் நெஞ்சுக்குள்
உன் நினைவுகள்
முழுமையாக்கபடாமலேயே
முடிந்து போகலாம் !

No comments:

Post a Comment