Saturday, May 7, 2011

நான்

நான் விடை தேடும்
வினாத்தாள்

சில நேரங்களில்
எனக்கு நானே
பதிலும் ஆகிறேன்

நீ கேள்வி கேட்கும்
தருணங்களில்
என் இதயம் ஆகிறது
வெற்று தாளாய் !

No comments:

Post a Comment