என் கிறுக்கலில் சில
புதுக்கவிதை
Saturday, May 7, 2011
அந்த தருணம்
பேசிவிட்டு
நாம் பிரியும்
கடைசி நிமிடத்திலும்
உன்னை
திரும்பி பார்த்துவிட்டே
செல்கிறேன்
இந்த பொழுது
நகராமல் அப்படியே
உறைந்து போக கூடாதா !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment