Saturday, May 7, 2011

ஞாயம் தானே

தூக்கத்தை
சிறை பிடித்து
விழியில்
அடைத்து பார்க்கிறேன்
ஏமாற்றி
தப்பி செல்கிறது தூக்கம்
நெஞ்சில் உன்
நினைவு இருக்கையில்
இது ஞாயம் தானே !

No comments:

Post a Comment