Monday, April 18, 2011

தென்றல் எது

வெற்று மனதாய்
இருந்தவன் நான்
என்னை
தொட்டு சென்ற
தென்றல் எது
வேற்று மனதை
தேடியே
நெஞ்சம்
வேறு கிரகம்
செல்லுதடி!

No comments:

Post a Comment