Friday, April 8, 2011

கத்தியின்றி
கொல்லும்
வித்தை கற்றவள்
நீதான்
உன் விழிகளில் நான்
கலந்திருப்பதை
உணர்ந்தே
அழுகிறாய்
கண்ணீரின் வழியே
என் உயிரும் கலந்து
வழியுதடி !

No comments:

Post a Comment