என் கிறுக்கலில் சில
புதுக்கவிதை
Sunday, April 24, 2011
தூக்கம் எங்கே
உன் நாணம்
பிறந்த நாள் முதல்
என் இதயம்
தொலைந்தது
என் விழிகளை
இதயத்தில் ஒளித்து
வைத்திருந்தேன்
இதயம் தொலைத்ததால்
உறக்கத்தையும் இழந்தேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment