Friday, April 8, 2011

தூங்காத இரவுகள்

இரவுகள் என்னோடு
போரிடும்

விழிகளும் தூங்கக் கூறிடும்

உன் நினைவுகள்
நெஞ்சில் வேரிடும்

இதை நானும்
சொல்வேன் யாரிடம் ?

No comments:

Post a Comment