Monday, April 18, 2011

காரணம் தேடி

எதற்காக அழுவது
நெஞ்சுக்குள் ஈரமில்லை
கண்ணீரில்
கவலை இல்லை

இல்லை
உன்னை பிரிந்ததற்க்கா
உண்மை தெரிந்ததற்க்கா
என்னை மறந்ததற்க்கா

No comments:

Post a Comment