என் கிறுக்கலில் சில
புதுக்கவிதை
Thursday, April 21, 2011
பொய்யும் அழகு
உனை
பார்க்கும் முன்பு
வானத்தின் ஒரு துளி
நிலா என்றிருந்தேன்
காதல் வந்த பின்பு
வானம் நிலவின்
ஒரு புள்ளி
என்றுணர்ந்தேன்
இது உண்மையோ
பொய்யோ
உனக்காக சொல்லும் போது
பொய்யும் அழகு தானே !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment