Thursday, April 21, 2011

பொய்யும் அழகு

உனை
பார்க்கும் முன்பு
வானத்தின் ஒரு துளி
நிலா என்றிருந்தேன்
காதல் வந்த பின்பு
வானம் நிலவின்
ஒரு புள்ளி
என்றுணர்ந்தேன்
இது உண்மையோ
பொய்யோ
உனக்காக சொல்லும் போது
பொய்யும் அழகு தானே !

No comments:

Post a Comment