Friday, April 8, 2011

சொல்

எட்டி பறிக்க
நான் வந்தேன்
விட்டு பிரியுது
பூ ஒன்று
நெஞ்சோரம்
நினைவுகள்
கொஞ்சம்
ஒட்டியிருந்தால்
சொல்லிவிடு
உன காதல்
நான் தான்
என்று !

No comments:

Post a Comment