Thursday, April 21, 2011

சொல்லிவிடு

கண்ணின் கருவினில்
பிம்பமாய் விழுந்து
உள்மனதை தேடியே
ஊர் பயணம் செல்கிறாய்
இது வேதியல் மாற்றமா
காதலின் ஆட்டமா
வேதனை தோற்றமா
காதலை நீ சொன்னால்
என் இதயமும் மாறிடும்
பூக்களின் கூட்டமாய் !

No comments:

Post a Comment