என் கிறுக்கலில் சில
புதுக்கவிதை
Monday, April 18, 2011
ஞாபகம்
எட்டு திசையிலும்
உன் முகம்
ஞாபகம்
தென்னங் கீற்றின்
ஒலியிலும்
உன் குரல்
ஞாபகம்
மாற்றிக்கொள்ள
நினைக்கிறேன்
மனதை
தேற்றிகொள்ளவும்
நினைக்கிறேன்
இருந்தும்
ஏற்றுகொல்லாத
நெஞ்சை
என்செய்வேன் பெண்ணே !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment