Monday, April 18, 2011

ஞாபகம்

எட்டு திசையிலும்
உன் முகம்
ஞாபகம்

தென்னங் கீற்றின்
ஒலியிலும்
உன் குரல்
ஞாபகம்

மாற்றிக்கொள்ள
நினைக்கிறேன்
மனதை

தேற்றிகொள்ளவும்
நினைக்கிறேன்

இருந்தும்
ஏற்றுகொல்லாத
நெஞ்சை
என்செய்வேன் பெண்ணே !

No comments:

Post a Comment