Friday, April 8, 2011

நட்பில் ஒரு வகை

வாடும் பூவின் மேல்
வண்ணத்து பூச்சிக்கு
நட்பில்லை

தேயும் நிலவின் மேல்
கவிஞனுக்கும்
நட்பில்லை

நீ சிந்தும்
கண்ணீரின் மேல் மட்டும்
என் இதயத்திற்கு எப்படி நட்பானது !

No comments:

Post a Comment