என் கிறுக்கலில் சில
புதுக்கவிதை
Friday, April 8, 2011
நட்பில் ஒரு வகை
வாடும் பூவின் மேல்
வண்ணத்து பூச்சிக்கு
நட்பில்லை
தேயும் நிலவின் மேல்
கவிஞனுக்கும்
நட்பில்லை
நீ சிந்தும்
கண்ணீரின் மேல் மட்டும்
என் இதயத்திற்கு எப்படி நட்பானது !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment