Tuesday, November 2, 2010

ஜன்னல்

வெற்று ஜன்னலாய்
இருந்தவன் நான்
எட்டிப்பார்த்தவள் நீயடி !
தொட்டுப் பேச
நினைத்தபோது
தொலைந்து போனாய் ஏனடி !
எந்த தீபத்தில் இல்லை
சுடும் நெருப்பு !
உன் கோபத்தையும்
கண்டுகொள்வதில்லை
அதே கணக்கில் !
எண்ணை இன்றி
தீபங்கள் எரிந்திடுமா !
என்னை விட்டுப்
போனால் வாழ்க்கை
ஒளிர்ந்திடுமா ?

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

No comments:

Post a Comment