Friday, February 10, 2012

நான்
எல்லா கவிஞனின் 
கவிதைகளையும் படிப்பேன்
ஆனால் எழுதுவது
என் கவிதையை மட்டுமே
நீயோ
நிலவின் அழகை வாங்கி
ஜொலிக்கிறாய்

No comments:

Post a Comment