பெண்ணே ஞாபமிருக்கா
அன்று
ஒற்றை மரத்தடியில்
உனக்கு
நான் கொடுத்த
முத்தங்கள்
அந்த மரம்
இன்றும் தன்
பசுமையை காட்டி
எனக்கு
ஞாபப்படுத்துகிறது அதை !
அன்று
ஒற்றை மரத்தடியில்
உனக்கு
நான் கொடுத்த
முத்தங்கள்
அந்த மரம்
இன்றும் தன்
பசுமையை காட்டி
எனக்கு
ஞாபப்படுத்துகிறது அதை !
No comments:
Post a Comment