Friday, February 10, 2012

பெண்ணே ஞாபமிருக்கா

அன்று 
ஒற்றை மரத்தடியில்

உனக்கு 
நான் கொடுத்த
முத்தங்கள்

அந்த மரம்

இன்றும் தன்
பசுமையை காட்டி

எனக்கு
ஞாபப்படுத்துகிறது அதை !

No comments:

Post a Comment