Friday, February 10, 2012

உன் கவிதைகளுக்கு
தலைப்புகள் இல்லையே
என
நண்பன் கேட்டான்
நீ வெளியூரில்
இருப்பதாக
நான் சொன்னேன்
சரிதானே !

No comments:

Post a Comment