Saturday, August 21, 2010

பாவி மவ

உன்
விழிப்பார்த்து
என்
மொழி மறந்தேன் !
செந்தமிழ்
துரோகி என
வீண்
பழி சுமந்தேன் !
பசி கூட
எடுக்கலையே
பாவி மவ
முகம் பார்த்து !
கவிதை ஒன்னு
எழுதட்டுமா
ஏக்கம் எனும்
பொருள்
சேர்த்து !
உனை
விழி திறந்து
பார்த்தேன் ,
காதல்
பிறந்ததடி !
மனம் திறந்து
பார்த்தேன் ,
கவிதை பிறந்து
பிறந்தடி !
உன் கை கோர்த்து
நடந்தால்
புது வாழ்க்கை
பிறக்குமடி !
காதலியே
எனை
காதலியேன் !

--
http://nettru.blogspot.com

8148715763
9600264103

No comments:

Post a Comment