பாரடி
அதில் இடமோ
நூறடி
விழிகளால்
விதை செய்து
விதைத்தவள் நீயடி !
தனிமை ஏனடி
அது கொடுமைதானடி
கோபத்தை தவிர்த்து
குழந்தையாய் மாறடி !
தீயின்றி சிதறும்
உன்
புன்னகை பூவெடி !
துணிந்தவன் நானடி
என் துணையும் நீயடி !
வரமொன்று கேட்கிறேன்
தருவாய்
உன் மடி !
--
Sent from my mobile device
8148715763
9600264103
No comments:
Post a Comment