Saturday, August 21, 2010

இதயத்தை பாரடி

என் இதயத்தை
பாரடி
அதில் இடமோ
நூறடி
விழிகளால்
விதை செய்து
விதைத்தவள் நீயடி !
தனிமை ஏனடி
அது கொடுமைதானடி
கோபத்தை தவிர்த்து
குழந்தையாய் மாறடி !
தீயின்றி சிதறும்
உன்
புன்னகை பூவெடி !
துணிந்தவன் நானடி
என் துணையும் நீயடி !
வரமொன்று கேட்கிறேன்
தருவாய்
உன் மடி !

--
Sent from my mobile device

http://nettru.blogspot.com

8148715763
9600264103

No comments:

Post a Comment